Friday, March 20, 2020
On Friday, March 20, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மோசடி செய்து வரும் நிறுவனம் தான் எல்பின் நிதி நிறுவனம்
திருப்பூர், மதுரை ராஜபாளையம் தேனி கோவை, திருச்சி தில்லைநகர் என பல்வேறு இடங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி பல கோடி பணத்தை சுருட்டி, தற்போது எல்பின் பின்னர் ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை உங்களை கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என ஏமாற்றி வரும் எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, மற்றும் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மற்றும் இவர்களது கூட்டாளிகள். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மாவட்ட குற்றப்பிரிவில் பல கோடி ஏமாற்றிய பல வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் 1/19திருச்சியிலும் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்கு போடப்பட்டது
தஞ்சையில் எல்பின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையால் 1/20 வழக்குப் போடப்பட்டது தமிழகம் முழுவதும் பல கோடி ஏமாற்றிய மோசடி மற்றும்பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்தும் தமிழக காவல்துறையை மிரட்டும் ஆடியோ ராஜா என்கிற அழகர்சாமி வெளியிட்டார் சமீபத்தில் மதுரையிலிருந்து எல்பின் நிறுவனத்திற்கு முன்பாக ஏமாற்றிய ஆர் எம் டபிள்யூ சி மோசடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது (ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகாளை வைத்து வழக்கு போடாமல் தப்பித்தார்களா என்று தெரியவில்லை)தற்போது இத்தனை வழக்குகளும் இருக்கும்போது தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு தான் வருகிறார்கள்
மேலும்
இவர்களை போன்று தமிழகம் முழுவதும் அலுவகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி ரூ.600 கோடிக்குமேல் சம்பாதித்த Fincrop நிறுவனத்தின் மீது குற்ற பொருளாதார பிரிவு காவல்துறை குற்ற பிரிவில் வழக்கு பதிய பட்டது. அதனை தொடர்ந்த Fincrop நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிந்ததால் Fincrop நிறுவனம் சீல் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
அதே போல் திருப்பூர், தஞ்சை, புதுகை, கோவை மதுரை மற்றும் தமிழத்தில் பல் இடங்களில் பல ஆயிரம் கோடி மோசடி போன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பல வழக்குகள் ராஜா, ரமேஷ் மற்றும் எல்பின் நிறுவனத்தின் மீதும் இன்று வரை நிலுவையில் இருந்தும் இந்த நிறுவனம் சீல் வைக்கபடாதது ஏன் என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபற்றாது என்று டாக்டர் பட்டம் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே
( ஏமாற்றுவதற்காக சிறப்பு பட்டமா) என்று தெரியவில்லை
பிரபல பத்திரிக்கைகளில் விளம்பரம் தமிழக அரசுக்கு ஆதரவாக (இவர்கள் செய்யும் தவறு மறைப்பதற்காவா) என்று தெரியவில்லை
இந்த செய்தியினை பார்த்த பின்பாவது அரசும், காவல் துறையும் உடனடி நடவேடிக்கை எடுத்து ஏழை, நடுத்தர பொது மக்கள் இனி இவர்களிடம் ஏமாறமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர், மதுரை ராஜபாளையம் தேனி கோவை, திருச்சி தில்லைநகர் என பல்வேறு இடங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி பல கோடி பணத்தை சுருட்டி, தற்போது எல்பின் பின்னர் ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை உங்களை கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என ஏமாற்றி வரும் எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, மற்றும் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மற்றும் இவர்களது கூட்டாளிகள். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மாவட்ட குற்றப்பிரிவில் பல கோடி ஏமாற்றிய பல வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் 1/19திருச்சியிலும் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்கு போடப்பட்டது
தஞ்சையில் எல்பின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையால் 1/20 வழக்குப் போடப்பட்டது தமிழகம் முழுவதும் பல கோடி ஏமாற்றிய மோசடி மற்றும்பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்தும் தமிழக காவல்துறையை மிரட்டும் ஆடியோ ராஜா என்கிற அழகர்சாமி வெளியிட்டார் சமீபத்தில் மதுரையிலிருந்து எல்பின் நிறுவனத்திற்கு முன்பாக ஏமாற்றிய ஆர் எம் டபிள்யூ சி மோசடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது (ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகாளை வைத்து வழக்கு போடாமல் தப்பித்தார்களா என்று தெரியவில்லை)தற்போது இத்தனை வழக்குகளும் இருக்கும்போது தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு தான் வருகிறார்கள்
மேலும்
இவர்களை போன்று தமிழகம் முழுவதும் அலுவகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி ரூ.600 கோடிக்குமேல் சம்பாதித்த Fincrop நிறுவனத்தின் மீது குற்ற பொருளாதார பிரிவு காவல்துறை குற்ற பிரிவில் வழக்கு பதிய பட்டது. அதனை தொடர்ந்த Fincrop நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிந்ததால் Fincrop நிறுவனம் சீல் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
அதே போல் திருப்பூர், தஞ்சை, புதுகை, கோவை மதுரை மற்றும் தமிழத்தில் பல் இடங்களில் பல ஆயிரம் கோடி மோசடி போன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பல வழக்குகள் ராஜா, ரமேஷ் மற்றும் எல்பின் நிறுவனத்தின் மீதும் இன்று வரை நிலுவையில் இருந்தும் இந்த நிறுவனம் சீல் வைக்கபடாதது ஏன் என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபற்றாது என்று டாக்டர் பட்டம் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே
( ஏமாற்றுவதற்காக சிறப்பு பட்டமா) என்று தெரியவில்லை
பிரபல பத்திரிக்கைகளில் விளம்பரம் தமிழக அரசுக்கு ஆதரவாக (இவர்கள் செய்யும் தவறு மறைப்பதற்காவா) என்று தெரியவில்லை
இந்த செய்தியினை பார்த்த பின்பாவது அரசும், காவல் துறையும் உடனடி நடவேடிக்கை எடுத்து ஏழை, நடுத்தர பொது மக்கள் இனி இவர்களிடம் ஏமாறமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...





0 comments:
Post a Comment