Monday, March 16, 2020
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment