Sunday, March 29, 2020
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...


0 comments:
Post a Comment