Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 16
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்.
தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 40நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 43நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் ரத்த பரிசோதனை பெறபட்டு
32பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை
9மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் பழங்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் கைகளை தட்டி விடை கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்த அவர்களது வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தபவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனைக்கு பின்னர் வழக்கமான பணியில் ஈடுப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...


0 comments:
Post a Comment