Wednesday, April 15, 2020
On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக . உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்தும்தடைசெய்யப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த உயிர் காக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் அவசர தேவைக்காக ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கு தலா 2 ஆட்டோக்கள் வீதம் 130 ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 ஆட்டோக்கள் இரவு பகலாக பணியில் இருக்கும். அவசர தேவைக்கு தேவைப்படுவோர் குறிப்பாக மருத்துவமனைக்கு மட்டுமே குறைந்த செலவில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
மருத்துவ ஆவணங்கள் மற்றும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த அவசரகால ஆட்டோ 8448107108 என்ற ப்ரீ தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ஆட்டோ புக்கிங் செய்யலாம். மேலும் ukkeservice.comஎன்ற இணையதளம் மூலமும் ukk ஆப் மூலமும் ஆட்டோ புக்கிங் செய்யலாம். இந்த ஆட்டோவை ஓட்டும் ஓட்டுனர்கள் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பார்கள்.
உயிர் காக்கும் கரங்கள் நிறுவனர் அப்துல் கபூர் இந்த அவசரகால ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளார். அகில இந்திய தேசிய வளர்ச்சி உயிர்காக்கும் கோவித்- 19 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதற்கென்று பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை காவல்துறையினர் அனுமதிக்க எங்களது அறக்கட்டளை சட்டப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அப்துல் கபூர் கூறினார்.
பேட்டி: அப்துல் கபூர்.
உயிர்காக்கும் கரங்கள் நிறுவனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...


0 comments:
Post a Comment