Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சி
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment