Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment