Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவனியாபுரத்தை அடுத்த...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வி.ஏ.வி., பள்ளி இணைந்து, துாய்மை பாரத திட்டத்தில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment