Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment