Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவனியாபுரத்தை அடுத்த...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வி.ஏ.வி., பள்ளி இணைந்து, துாய்மை பாரத திட்டத்தில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை சுமார் 70 சத பேருந்துக...

0 comments:
Post a Comment