Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment