Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment