Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment