Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
நாடி ஜோதிடர் கூறுகையில் சென்ற ஆண்டு விகாரி வருடம் மார்கழி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால் உலகத்தில் பலவிதமான தீய சக்திகள் உண்டாகும் போர் நடைபெறும் நிலையில் மதச் சண்டைகள் வலுவடையும் அதை தவிர்த்து இப்படி ஒரு வகையான புதிய வைரஸ் நோய் உண்டாகி வடக்கு வடமேற்கு நாட்டில் நோய் உண்டாகி ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து உள்ளது மேலும் 27. 3 .2020 குரு வக்கிரம் அடைந்த காலத்தில் தொட்டு நோய்த்தொற்று உச்சமாகி உயிரிழப்பு பொருள் இழப்பு பல பெரிய சோதனைகளும் மக்களை மக்களையும் மன்னர்களையும் வாட்டும் அது 8. 7. 2020 பிறகு முழுமையாக 90 சதவீதம் குறைந்துவிடும் மீண்டும் பழைய நிலையை அறிவார்கள் சராசரியான வாழ்க்கை மக்களுக்கு தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment