Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு லாரியில் பழங்கள் கொண்டுவந்து கொடுத்த மனிதநேய செயல்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே நாமக்கல் நகரிலிருந்து வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு தனது டிரைலர் லாரி மூலம் பழங்களை கொண்டுவந்து கொடுத்த லாரி டிரைவரின் மனிதநேய செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
நாமக்கல் நகரை சேர்ந்தவர் லாரிடிரைவர் கண்ணன். இவரதுமகன் பிரதீப் இருவரும் டிரைலர் லாரி சொந்தமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் வசிக்கும் குரங்குகள் உணவுக்கு தவிப்பதை கண்டடிரைவர் கண்ணன் நாமக்கல் நகரில் வாழைபழம், தர்பூசணி, ஆகியவற்றை வாங்கி தனது டிரைலர் லாரி மூலம் கொண்டு வந்து சக்கம்பட்டி, கரட்டாம்பட்டி ஆகிய வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு வழங்கினார். லாரிடிரைவர் போக்குவரத்து தடைபட்டதால் நாமக்கல்லில் நிறுத்தியிருந்த தனது லாரி மூலம் குரங்குகளுக்கு பழங்களை கொண்டுவந்து அளித்தசம்பவம் சமூகஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment