Thursday, May 07, 2020
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சியில் 36 பேருக்கு*
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை
இன்று 5 பேர் பாதிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்டத்தில் 57 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .ஏற்கனவே 51 பேர் பூரண குணத்துடன் இல்லம் அனுப்பிவைக்கப்பட்டனர்
ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் 4,5 தேதிகளில் இங்கு வந்ததில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது
மீதமுள்ள 256 பேரை சோதனை செய்ததில் 253 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.அப்போது 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது
இதேபோல் திருச்சி *மாவட்டத்தினை சேர்ந்த 1 நபருக்கு சேலத்திலும் மற்றொரு நபருக்கு கரூரிலும் கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது
ஆக மொத்தம் இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 11 நபர்கள், அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த 9 நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 13 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள்,கரூர் மாவட்டத்தினை சேர்ந்த 1 நபர் என மொத்தம் 36 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமுடன் உள்ளனர்
ஆகவே எல்லோரும் தனித்திரு, விலகியிரு,வீட்டிலிரு என்பதனை கடைப்பிடிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...

0 comments:
Post a Comment