Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சிக்கு எச்சரிக்கை மணி.. உஷார்.*
திருச்சி மாநகரில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கோயம்பேடு Source மூலமாக துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,
ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒரு சிலருக்கு பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
*_திருச்சி வாழ் மக்களே..!!_*
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதே எனக்கருதி, கட்டுக்கடங்காமல் திரிந்தால்,
கொரோனா வார்டிலுள்ள கட்டில்களும் - நம்மை வரவேற்க காத்திருக்கின்றன.
சூழ்நிலையை உணர்ந்து,
நாமும் பாதுகாப்பாக இருப்போம்..
நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாத்திருப்போம்.
அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்
அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...


0 comments:
Post a Comment