Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சிக்கு எச்சரிக்கை மணி.. உஷார்.*
திருச்சி மாநகரில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கோயம்பேடு Source மூலமாக துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,
ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒரு சிலருக்கு பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
*_திருச்சி வாழ் மக்களே..!!_*
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதே எனக்கருதி, கட்டுக்கடங்காமல் திரிந்தால்,
கொரோனா வார்டிலுள்ள கட்டில்களும் - நம்மை வரவேற்க காத்திருக்கின்றன.
சூழ்நிலையை உணர்ந்து,
நாமும் பாதுகாப்பாக இருப்போம்..
நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாத்திருப்போம்.
அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்
அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...


0 comments:
Post a Comment