Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts

Friday, October 16, 2015

On Friday, October 16, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார். பொறுப்பு ஏற்றார் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக...
On Friday, October 16, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர். பூஜை உபகரணங்கள் விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா விருதுநகர் வேலாயுதத்தேவர்...
On Friday, October 16, 2015 by Unknown in ,    
தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப் பணியிடம் இருப்பின் அதனைப் பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யலாம். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாதந்தோறும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு...
On Friday, October 16, 2015 by Unknown in ,    
2016இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.  அதிமுக பொதுசெயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, விருதுநகர் மாவட்டச் செயலராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாராக ...

Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
சிவகாசியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் சோதனைச்சாவடியில் மீட்டு, 2 வாலிபர்களை கைது செய்தனர். 1–ம் வகுப்பு மாணவி விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அச்சக அதிபர். இவருடைய மகள் ரிஜிதா (வயது 5), சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில்...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்துள்ளார். சூரிய மின்சக்தி பம்பு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு மருத்துவ முகாம் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள்...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்ட அதிமுக இளம்பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்தும் விஷன் 2023 குறித்தும் அச்சிட்ட துண்டு பிரசுரம் திருத்தங்கலில் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.   துண்டு பிரசுரத்தை அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் தினேஷ், திருத்தங்கல் நகர அதிமுக செயலாளரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான பொன் சக்திவேல், ஜெயலலிதாபேரவை செயலாளர்...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் சிஐடியூ சங்கம் சார்பில் திங்கள்கிழமை வெளிநாட்டு பட்டாசு இறக்குமதியை தடைசெய்யக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி சாலை விலக்கில் தம்மநாயக்கன்பட்டி மற்றும் பரட்டைநத்தம் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் பேருந்து வசதி கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.   இச்சாலை மறியலுக்கு பி.கல்லுமடம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் வேடநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.   அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அருப்புக்கோட்டையிலிருந்து...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     விருதுநகர்-சூலக்கரை இடையே 300 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகமும் இயங்கி வருகிறது. அனைத்து துறைகளிலும் அலுவலர்கள், ஊழியர்கள் என 1,200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்....
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமாக வேன் உள்ளது. இன்று காலை பள்ளி வேன் வழக்கமாக மாணவ–மாணவிகளை...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், இந்தியா நினைவு குடியிருப்பு வீடுகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், அங்கன்வாடி மையங்கள், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம் ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூர்...
On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
  அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில்விடக் கோரி ரயில்வே உயரதிகாரியிடம் அபூர்வா ரயில் பயணிப்போர் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.   அருப்புக்கோட்டை ரயில் சந்திப்பில் ஆய்வுப் பணிக்காக திங்கள்கிழமை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க், மதுரைக் கோட்ட...

Thursday, October 08, 2015

On Thursday, October 08, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.      இது குறித்து மேலும் அவர் புதன்கிழமை கூறியதாவது: அரசு சிறப்பு கோழிப்பண்ணை வளர்ப்புத் திட்டம் மூலம் இறைச்சி கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 2012-13...
On Thursday, October 08, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.     மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி திட்ட முகாம் புதன்கிழமை...
On Thursday, October 08, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.      விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2012 முதல் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உலக வங்கியின் ஆலோசகர் வரலட்சுமி,...
On Thursday, October 08, 2015 by Unknown in ,    
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாலை சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.      விருதுநகர் மண்டல அரசுப் போக்குவரத்து கழக அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.    ...

Friday, October 02, 2015

On Friday, October 02, 2015 by Unknown in ,    
ராஜபாளையம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் அய்யச்சாமி (வயது35). மொரம்பு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் என்ற இருதயசாமி (50). இவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 15.5.2015–ல் கார் லைசென்சுக்கான பேட்ஜ் கேட்டு விண்ணப்பித்தனர். அப்போது அவர்கள் கொடுத்த பள்ளி சான்றிதழ் போலியானது என தற்போது தெரியவர, வட்டார போக்குவரத்து அலுவலர் மகாதேவன் தளவாய்புரம் போலீசில்...
On Friday, October 02, 2015 by Unknown in ,    
விருதுநகரில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் எதிரே கொட்டப்படும் பல்வேறு கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வெயிலுகந்தம்மன் திருக்கோயில் உள்ளது. இப்பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு செய்வதற்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து பொருள்கள் வாங்குவதற்காகவும் வந்து செல்கின்றனர்....