Monday, August 18, 2014
அவிநாசியில் அண்ணா தி.மு.க அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட மகளிா் அணி சாா்பில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஆா்.ஜெகதாம்பாள் தலைமையில் அவிசாவி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி 4-வது வாா்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கழக அரசின் மூன்றாண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளா் மு.சுப்பிரமணியம், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளா் ஆன்தகுமார், நகர செயலாளா் ராமசாமி, பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், தொகுதி கழக செயலாளா் சேயூா் ஜி.வேலுசாமி, மகளிர்அணி துணை செயலாளா் பாலாமணி, பூண்டி பேரூராட்சி கழக செயலாளா் விஸ்வநாதன்,ஒன்றிய பேரவை இணைச்செயலாளா் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment