Monday, August 18, 2014
அவிநாசியில் அண்ணா தி.மு.க அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட மகளிா் அணி சாா்பில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஆா்.ஜெகதாம்பாள் தலைமையில் அவிசாவி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி 4-வது வாா்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கழக அரசின் மூன்றாண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளா் மு.சுப்பிரமணியம், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளா் ஆன்தகுமார், நகர செயலாளா் ராமசாமி, பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், தொகுதி கழக செயலாளா் சேயூா் ஜி.வேலுசாமி, மகளிர்அணி துணை செயலாளா் பாலாமணி, பூண்டி பேரூராட்சி கழக செயலாளா் விஸ்வநாதன்,ஒன்றிய பேரவை இணைச்செயலாளா் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment