Monday, August 18, 2014
அவிநாசியில் அண்ணா தி.மு.க அரசின்  சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட மகளிா் அணி சாா்பில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஆா்.ஜெகதாம்பாள் தலைமையில் அவிசாவி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி 4-வது வாா்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கழக அரசின் மூன்றாண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளா் மு.சுப்பிரமணியம், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளா் ஆன்தகுமார், நகர செயலாளா் ராமசாமி, பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், தொகுதி கழக செயலாளா் சேயூா் ஜி.வேலுசாமி, மகளிர்அணி துணை செயலாளா் பாலாமணி, பூண்டி பேரூராட்சி கழக செயலாளா் விஸ்வநாதன்,ஒன்றிய பேரவை இணைச்செயலாளா் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
 - 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
 - 
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 
0 comments:
Post a Comment