Monday, August 18, 2014
திருப்பூர் மாநகர் மாவட்டட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர காலேஜ் ரோட்டில் உள்ள சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடந்தது.எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருப் பூர் துணை மேயர் சு.குணசேகரன் வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,எஸ்.ஆர்., ஜெயக்குமார், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்தி, அணி செயலாலார்கள் டாக்டர் சீனியம்மாள், வக்கீல் சுப்பிரமணியம், மீனவரணி ஸ்டீபன், தம்பி மனோகரன், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,ஆனந்த குமார்,எஸ். கே.தங்கமுத்து,கே.என்.விஜயகுமா ர், பட்டுளிங்கம், கலைமகள் கோபால்சாமி, ஏ.எம்.சதீஸ், கவுன்சிலர் ஆனந்தன், பூளுவபட்டி பாலு, கணேஷ், கீதா, பிரியா சக்திவேல், சின்னு, இசாக், ஹரிஹரசுதன்,பி.கே.முத் து, விஷ்ணு வேலுசாமி, பி.ராஜ்குமார், கே.பி.ஜி.மகேஸ்ராம், பி.எஸ்.டி .செல்வம், அசோக் குமார், ரகுநாதன், தனபால், மு.சுப்பிரமணியம், காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், சவுகத் அலி, கண்ணபிரான், ராஜேஷ் கண்ணா, வசந்தாமணி, பிரேமா,கஉஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ். கண்ணன்,கருணாகரன், ரஞ்சித் ரத்னம்,வி.எம்.கோகுல், சடையப்பன்,அமுல் கந்தசாமி, சேவூர் வேலுசாமி, பி.கே.முத்து, மார்க்கெட் சக்திவேல், பி.லோகநாதன், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், செல்வம், பரமராஜன், உள்ளிடோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment