Monday, August 18, 2014
திருப்பூர் மாநகர் மாவட்டட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர காலேஜ் ரோட்டில் உள்ள சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடந்தது.எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருப் பூர் துணை மேயர் சு.குணசேகரன் வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,எஸ்.ஆர்., ஜெயக்குமார், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்தி, அணி செயலாலார்கள் டாக்டர் சீனியம்மாள், வக்கீல் சுப்பிரமணியம், மீனவரணி ஸ்டீபன், தம்பி மனோகரன், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,ஆனந்த குமார்,எஸ். கே.தங்கமுத்து,கே.என்.விஜயகுமா ர், பட்டுளிங்கம், கலைமகள் கோபால்சாமி, ஏ.எம்.சதீஸ், கவுன்சிலர் ஆனந்தன், பூளுவபட்டி பாலு, கணேஷ், கீதா, பிரியா சக்திவேல், சின்னு, இசாக், ஹரிஹரசுதன்,பி.கே.முத் து, விஷ்ணு வேலுசாமி, பி.ராஜ்குமார், கே.பி.ஜி.மகேஸ்ராம், பி.எஸ்.டி .செல்வம், அசோக் குமார், ரகுநாதன், தனபால், மு.சுப்பிரமணியம், காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், சவுகத் அலி, கண்ணபிரான், ராஜேஷ் கண்ணா, வசந்தாமணி, பிரேமா,கஉஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ். கண்ணன்,கருணாகரன், ரஞ்சித் ரத்னம்,வி.எம்.கோகுல், சடையப்பன்,அமுல் கந்தசாமி, சேவூர் வேலுசாமி, பி.கே.முத்து, மார்க்கெட் சக்திவேல், பி.லோகநாதன், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், செல்வம், பரமராஜன், உள்ளிடோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment