Monday, August 18, 2014
திருப்பூர் மாநகர் மாவட்டட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர காலேஜ் ரோட்டில் உள்ள சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடந்தது.எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருப் பூர் துணை மேயர் சு.குணசேகரன் வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,எஸ்.ஆர்., ஜெயக்குமார், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்தி, அணி செயலாலார்கள் டாக்டர் சீனியம்மாள், வக்கீல் சுப்பிரமணியம், மீனவரணி ஸ்டீபன், தம்பி மனோகரன், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,ஆனந்த குமார்,எஸ். கே.தங்கமுத்து,கே.என்.விஜயகுமா ர், பட்டுளிங்கம், கலைமகள் கோபால்சாமி, ஏ.எம்.சதீஸ், கவுன்சிலர் ஆனந்தன், பூளுவபட்டி பாலு, கணேஷ், கீதா, பிரியா சக்திவேல், சின்னு, இசாக், ஹரிஹரசுதன்,பி.கே.முத் து, விஷ்ணு வேலுசாமி, பி.ராஜ்குமார், கே.பி.ஜி.மகேஸ்ராம், பி.எஸ்.டி .செல்வம், அசோக் குமார், ரகுநாதன், தனபால், மு.சுப்பிரமணியம், காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், சவுகத் அலி, கண்ணபிரான், ராஜேஷ் கண்ணா, வசந்தாமணி, பிரேமா,கஉஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ். கண்ணன்,கருணாகரன், ரஞ்சித் ரத்னம்,வி.எம்.கோகுல், சடையப்பன்,அமுல் கந்தசாமி, சேவூர் வேலுசாமி, பி.கே.முத்து, மார்க்கெட் சக்திவேல், பி.லோகநாதன், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், செல்வம், பரமராஜன், உள்ளிடோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment