Monday, August 18, 2014
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்தியப் பொதுக்குழு முடிவுகளை விளக்கி திருப்பூரில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்ற இப்பேரவைக்கு சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு அகில இந்தியப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி்க கூறினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து நி்ர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...


0 comments:
Post a Comment