Tuesday, August 19, 2014
விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது–
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி விழாவின் போது களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சில ஆண்டு களாக ரசாயண வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசபடுகின்றன.
எனவே பொதுமக்களுக்கு கீழ்கண்ட வேண்டுகோள் விடப்படுகிறது.
களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்த வித கலவரையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்று சூழல் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை சிலைகளை பாதுகாப்பாக நீர் நிலைகளில் கரைக்க முடியும். ரசாயண வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment