Tuesday, August 19, 2014
விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது–
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி விழாவின் போது களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சில ஆண்டு களாக ரசாயண வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசபடுகின்றன.
எனவே பொதுமக்களுக்கு கீழ்கண்ட வேண்டுகோள் விடப்படுகிறது.
களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்த வித கலவரையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்று சூழல் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை சிலைகளை பாதுகாப்பாக நீர் நிலைகளில் கரைக்க முடியும். ரசாயண வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment