Sunday, May 06, 2018
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.
இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.
மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.
முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.
இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.
மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment