Sunday, May 06, 2018
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.
இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.
மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.
முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய கோளாறு, கல்லீரல், குடல், இரைப்பை, சிறுநீரக கோளாறு போன்ற பல்வகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் Dr.இராஜரத்தினம் தலைமையில் நடைப்பெற்றது.
இருதய நோயாளிகள் பயன் பெறும் வகையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு - கார்டியாக் கேத் லேப்-னை மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்த முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.முகாமில் இலவச இசிஜி, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம் மருத்துவமனையில் கல்லீரல், இருதயம், சிறுநீரகம் செயழிலந்த நோயாளிகளுக்கு மிக குறைந்த செலவில் கல்லீரல், இருதயம் , சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுகிறது மற்றும் ECMO சிகிச்சை இங்கே தான் உள்ளது தெரிவித்தார்.
மேலும், இம் முகாமில் Dr. ரியாஸ், Dr.மணி வேலன், Dr. மகாலெட்சுமி, Dr.ராஜ்கண்ணா மற்றும் பத்மநாபன், லோகேஸ், மோகன்ராஜ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
0 comments:
Post a Comment