Monday, April 30, 2018
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்
மேலும் சென்னை செலக்ஸ் சார்பாக,இதனால் வரை 11 ஆண்டுகள் நடை பெற்ற கண்  சிகிச்சை முகாமில் 4250 ற்கும் மேற்பட்டோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூல மாக சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 



 
 
 
0 comments:
Post a Comment