Sunday, April 29, 2018
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீரங்கம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற ரெங்கநாத ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது என்பது பெருமை சேர்க்கிறது கும்பாபிஷேகம் என்றால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உற்சவம் ஆகும் அதேபோன்று மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓமம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் காளியம்மன் அருள் பெற்றனர் இந்த தளம் ஸ்ரீரங்கத்தில் பெருமை சேர்க்கக்கூடிய தலமாக மக்கள் கருதுகின்றனர்
இத்தலத்தில் பூஜைகள் செய்வதன் மூலம் பக்தர்களின் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகா காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக மகா காளியம்மன் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் முன்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் ஓம கலசங்களை கும்பாபிஷேகத்திற்கு எடுத்துச் சென்று மேலே காணும் கும்பத்திற்கு அபிஷேக நீர் ஊற்றப்படுகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவர்களுடைய குறைகள் தீர்ந்து நம்மை காணப்படுவதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment