Sunday, April 29, 2018

On Sunday, April 29, 2018 by Tamilnewstv in ,    
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கம்யூனிட்டி சென்டரில் நடைப்பெற்றது.


இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105

இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்

0 comments: