Sunday, April 29, 2018
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கம்யூனிட்டி சென்டரில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105
இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்
இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105
இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
- 
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
- 
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 


 
 
 
 
0 comments:
Post a Comment