Saturday, April 28, 2018
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம்.
திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.
போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.
போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment