Saturday, April 28, 2018
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம்.
திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.
போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.
போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment