Sunday, February 02, 2020
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள் மோசடி காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை அறிவிப்பு*
திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது
இந்நிலையில் தன்னிடம் பணம் வசூல் செய்த ELFIN நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் அந்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்சி அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது காவல்துறை
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment