Sunday, February 02, 2020
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி எல்பின் நிறுவனம் மீது பொதுமக்கள் நலன் கருதி புகார் அளித்த நபருக்கு எதிராகபாலியல் புகார்.

சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
புதுக்கோட்டை ஆலங்குடி எங்கும் கூட்டங்கள் நடக்காத படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நபர்கள் திருச்சியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி மக்களிடம் பணம் பறிக்கின்றனர் இப்படி ஆசை வார்த்தைகள் காட்டி பணம் கொள்ளையடித்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி கூறியுள்ள இதனை எதிர்கொள்ள முடியாத எல்பின் நிறுவனம் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment