Sunday, February 02, 2020
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297   
திருச்சி எல்பின் நிறுவனம் மீது பொதுமக்கள் நலன் கருதி புகார் அளித்த நபருக்கு எதிராகபாலியல் புகார்.
                       
சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
புதுக்கோட்டை ஆலங்குடி எங்கும் கூட்டங்கள் நடக்காத படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நபர்கள் திருச்சியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி மக்களிடம் பணம் பறிக்கின்றனர் இப்படி ஆசை வார்த்தைகள் காட்டி பணம் கொள்ளையடித்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி கூறியுள்ள இதனை எதிர்கொள்ள முடியாத எல்பின் நிறுவனம் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment