Saturday, March 14, 2020
On Saturday, March 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலணி உள்ளது. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்தக் கரையில் தற்போது தனியார் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் காவிரிக்கரையில் கட்டுமான பணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
பேட்டி:
திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத் தலைவர் திருவேங்கடம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment