Saturday, March 28, 2015
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் குண்டம், தேர்த் திருவிழா ஏப்ரல் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 7-ஆம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்குதலும், திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 9-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 10-ஆம் தேதி புலி வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதி, மகா தரிசனம், மறு பூஜை, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.
இவ்விழாற்கான ஏற்பாடுகளை, பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் அழகேசன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
-
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகசி பெருவிழாவின் பகல்பத்து ந்pகழ்ச்சியின் கடைசி நளான ஞாயிற்றுகிழமை நீண்ட கூந...
0 comments:
Post a Comment