Tuesday, December 22, 2015
On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்த விழா பகல் பத்து இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் பகல்பத்தின் போது நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெரு விழா கடந்த 10 ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது இதன் கடைசி நாளான ஞாயி;ற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிந்து நீண்ட கூந்தலுடன் மோகினி அலங்;காரத்தில் கையில் க்pளி பதக்கத்துடன் பல்வேறு தங்க ஆபரணங்களுடன் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தார் தொடர்ந்து பக்தர்கள் சேவையும் அரையர்கள் சேவையும் நடைபெற்றது. ;நம்பெருமாள் மோகிணி அலங்காரத்தை யொட்டி மூலவரின் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
இராபத்து விழாவி;ன் முதல் நாளும் வைகுந்த ஏகாதசியி;ன் முக்கிய நிகழ்வுமான பரமபதவாசல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றுது. இதில் நம்பெருமாள் ஆண்டில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்ன அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் இதைத்தொடர்ந்து பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இராபத்து விழாவின் பத்து நாள்களும் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புரமபதவாசல் திறப்பில் கலந்து கொள்ள ஏரளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தடைகின்றனர் அதனல் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
-
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகசி பெருவிழாவின் பகல்பத்து ந்pகழ்ச்சியின் கடைசி நளான ஞாயிற்றுகிழமை நீண்ட கூந...
0 comments:
Post a Comment