Monday, May 09, 2016

On Monday, May 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 9.5.16                                                                                           சபரிநாதன் 9443086297
திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி  வேட்பாளர்  வளர்மதி தனது பிரச்சாரத்தை ஸ்ரீரங்கம்  பகுதியிலுள்ள அதன் சுற்றியுள்ள  வீடுகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் பல்வேறு கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் வேட்பாளர் அலுவலத்தில் வேட்பாளர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான வளர்மதி தலைமையில் அஇஅதிமுகாவில் இணைந்தனர்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: