Tuesday, December 09, 2014
On Tuesday, December 09, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment