Tuesday, December 09, 2014
On Tuesday, December 09, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும் பதிவு தாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்க ளுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது பதிவுதார்ரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும்வரை காத்திராமல் தனியார் வேலைவாய்ப்பி ற் க்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன சென்னையில் உள்ள ஐ .டி .ஐ மெட்டல் கம்பெனிக்கு அப்ரண்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு தேர்ச்சி ,ஐ .டி. ஐ .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ , டி ம் இ படித்தவர்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றுகள் சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஜெராக்ஸ்நகல்களுடன் நேரில் வருமாறு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
0 comments:
Post a Comment