Tuesday, April 05, 2016

On Tuesday, April 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 3.4.16
திருச்சி சிவசேனா கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 30 தொகுதி நேர்காணல்  நடைபெற்றது.
 முத்துகிருஷ்ணன்கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது என  முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர்களின் அறிவுறைப்படி நேர்காணல் நடைபெற்று வருவதாக முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலhஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.

0 comments: