Thursday, March 31, 2016

On Thursday, March 31, 2016 by Tamilnewstv in    
திருச்சி 31.3.16                             சபரிநாதன் 9443086297

திருச்சியில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 35பேர் ஜேம் 5 நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்
மாவட்; தலைவர் சபியுள்ளா கூறுகையில் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்டிபிஐ கட்;சி பணியாற்றி வருகிறது சமீபத்தில் யாகூப்மேனன் அவசரமாக தூக்கிலிடப்பட்டதை கண்டித்து முறையான அனுமதி காவல் துறையிடம் பெற்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்பாட்டம் நடத்தியதை கண்டித்து எங்கள் மீது வழக்கு தொடரப்பட்;டது அதற்கு வாய்தா இன்று போடப்பட்டது அதனால் இன்று ஆஜார் ஆனோம் மேலும் வாய்தா 5.5.16 போடப்பட்டது என்றும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று சபியுள்ளா கூறினார்


பேட்டி  மாவட்ட தலைவர் சபியுள்ளா

0 comments: