Thursday, August 14, 2014
பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டஏ.ஜி . கல்வியியல்கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் கல்லூரி முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோவை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் மூக்கையா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment