Thursday, August 14, 2014
பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டஏ.ஜி . கல்வியியல்கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் கல்லூரி முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோவை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் மூக்கையா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
0 comments:
Post a Comment