Wednesday, December 31, 2014
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள்ளதை திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் ராஜபக்சே 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சிறுசேனாவை நிறுத்தியுள்ளன. இதனால் அங்கு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கொழும்புவில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நடத்திய கண்புறை அறுவை சிகிச்சைக்கான நிகழச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.
பின்னர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். நடிகர் சல்மான் கானின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவுக்கு ஆதரவான பிரச்சார நிகழச்சியில் சல்மான் கான் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கதக்கது என திமுக அமைப்பு செயலாளர் ஜி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சல்மான் கான் இலங்கைக்கு வரவில்லை என்று அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன் சமர நாயகே மறுப்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...


0 comments:
Post a Comment