Wednesday, December 31, 2014
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள்ளதை திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் ராஜபக்சே 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சிறுசேனாவை நிறுத்தியுள்ளன. இதனால் அங்கு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கொழும்புவில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நடத்திய கண்புறை அறுவை சிகிச்சைக்கான நிகழச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.
பின்னர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். நடிகர் சல்மான் கானின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவுக்கு ஆதரவான பிரச்சார நிகழச்சியில் சல்மான் கான் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கதக்கது என திமுக அமைப்பு செயலாளர் ஜி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சல்மான் கான் இலங்கைக்கு வரவில்லை என்று அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன் சமர நாயகே மறுப்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment