Sunday, February 25, 2018
திருச்சி 25.2.18
இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு
2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.
இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.
NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.
பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு
2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.
இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.
NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.
பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
0 comments:
Post a Comment