Monday, February 05, 2018
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment