Monday, February 05, 2018
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment