Monday, February 05, 2018

On Monday, February 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 5.2.18


ஏஆர்எஸ்ஸ்டீல் இன்று முதன்மையான பவர்பாண்ட் ஸ்டீலை அறிமுகப்படுத்தியது
நேகா அரோரா கூறுகையில் உயர் தரமுள்ள ஸ்டீல் புராடக்டுகளை தயாரிக்கும் முன்னணி கம்பேனியான ஏ ஆர் எ ஸ் புரட்சிகரமான ஸ்டீலான கம்பியை தமிழ்நாட்டு விற்பனைக்கு இதை சிம்டி அஷ்வனி குமார் பாட்டியா இன்று அறிமுகப்படுத்தினார் என்றும் நாளுக்கு நாள் பெருகி வரும் சிறந்த ஸ்டீல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்துகிறது என்றும் ஸ்மார்ட் சிட்டி உ ருவாக்கும் போன்ற புராஜக்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கம்பேனி தயாரித்துள்ளது என்று கூறினார்

0 comments: