Tuesday, February 20, 2018
திருச்சி 17.2.18
திருச்சிராப்பள்ளி விடுதலைசிறுத்தை கட்சியின்சார்பாக கட்சியில்இணைந்த தொழிலதிபர் எம்.கே முருகன்அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன்மஹாலில் நடைபெற்றது
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தை சட்சியில் தம்மை ;இணைத்துக்கொண்ட தொழிலதிபர் எம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அவர்ர்களுக்கு அறிமுக விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்திருச்சி நெறியாளர் வேலு குணவேந்தன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன்முன்னிலை வகுத்தனர்தொழிலாளர்விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்வரவேற்புரையாற்றினார்.அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்)புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்);கனியமுதன(தொகுதிசெயலாளர்);சுபாசதீஷ்(தொகுதிசெயலாளர்)நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினர்.நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன்பொறியாளர் அணி சந்திரசேகரன்(மாநில துணை செயலாளர்)கிருஷ்ணா மதன்ராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேற்கு தொகுதி செயலாளர் சதீஷ் வழக்கறிஞர் நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment