Tuesday, February 20, 2018
திருச்சி 17.2.18
திருச்சிராப்பள்ளி விடுதலைசிறுத்தை கட்சியின்சார்பாக கட்சியில்இணைந்த தொழிலதிபர் எம்.கே முருகன்அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன்மஹாலில் நடைபெற்றது
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தை சட்சியில் தம்மை ;இணைத்துக்கொண்ட தொழிலதிபர் எம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அவர்ர்களுக்கு அறிமுக விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்திருச்சி நெறியாளர் வேலு குணவேந்தன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன்முன்னிலை வகுத்தனர்தொழிலாளர்விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்வரவேற்புரையாற்றினார்.அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்)புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்);கனியமுதன(தொகுதிசெயலாளர்);சுபாசதீஷ்(தொகுதிசெயலாளர்)நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினர்.நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன்பொறியாளர் அணி சந்திரசேகரன்(மாநில துணை செயலாளர்)கிருஷ்ணா மதன்ராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேற்கு தொகுதி செயலாளர் சதீஷ் வழக்கறிஞர் நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment