Monday, March 07, 2016
On Monday, March 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.3.16
திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது
திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அருள்தரும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய லிங்கம் ஆகும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயிலில் மன்மத வருடம் மாசி மாதம் 24ஆம் நாள் மாஹாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது இந்த கோயிலில் வழி பட வருபவர்கள் எல்லா பாவங்களையும் போக்கி எல்லா செயல்களிலும் வெற்றி பெறவும் சகல செல்வங்களையும் தரவல்ல சிவபெருமான் என்பதால் பல ஊர்களிலிருந்து மக்கள் திறளாக வந்து செல்கின்றனர்.
இந்த மாக சிவன்ராத்திரி விழாவில் முதல் காலம் சிவராத்திரி மஹா சங்கல்பம் சிவராத்திரி யாக பூஜை இரண்டாம் காலம் சிறப்பு அபிஷேகம் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நான்காம் காலம் சிறப்பு அபிஷேகம் ஊர் பொது மக்களால் ஏற்பாடு செய்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது என்பதால் இந்த விழாவில் ஏராளமான பொது மக்கள் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment