Monday, March 07, 2016
On Monday, March 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.3.16
திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது
திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அருள்தரும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய லிங்கம் ஆகும் ஸ்ரீ பொன்னீஸ்வரர் திருக்கோயிலில் மன்மத வருடம் மாசி மாதம் 24ஆம் நாள் மாஹாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது இந்த கோயிலில் வழி பட வருபவர்கள் எல்லா பாவங்களையும் போக்கி எல்லா செயல்களிலும் வெற்றி பெறவும் சகல செல்வங்களையும் தரவல்ல சிவபெருமான் என்பதால் பல ஊர்களிலிருந்து மக்கள் திறளாக வந்து செல்கின்றனர்.
இந்த மாக சிவன்ராத்திரி விழாவில் முதல் காலம் சிவராத்திரி மஹா சங்கல்பம் சிவராத்திரி யாக பூஜை இரண்டாம் காலம் சிறப்பு அபிஷேகம் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நான்காம் காலம் சிறப்பு அபிஷேகம் ஊர் பொது மக்களால் ஏற்பாடு செய்து வருடா வருடம் நடைபெற்று வருகிறது என்பதால் இந்த விழாவில் ஏராளமான பொது மக்கள் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment