Monday, December 29, 2014
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வருவதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்வதில்லை. தனியார் நிறுவனங்களுக்குதான் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பாலுக்கு விலையை உயர்த்தி வழங்கியபோதும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் தோட்டங்களுக்கே வந்து பாலை வாங்கிச் செல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களைப்போல கடுமையான விதிகள் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பணம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைள் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சில பகுதிகளில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும்தான் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆளும் கட்சியினரைக் கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு லாபம் அதிகம் கிடைக்கிறதோ, அங்குதான் பாலை விற்பனை செய்ய முடியும் எனவே அதிகாரிகளின் இந்த அராஜகபோக்கை கண்டித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்வதில்லை. தனியார் நிறுவனங்களுக்குதான் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பாலுக்கு விலையை உயர்த்தி வழங்கியபோதும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் தோட்டங்களுக்கே வந்து பாலை வாங்கிச் செல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களைப்போல கடுமையான விதிகள் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பணம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைள் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சில பகுதிகளில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும்தான் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆளும் கட்சியினரைக் கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு லாபம் அதிகம் கிடைக்கிறதோ, அங்குதான் பாலை விற்பனை செய்ய முடியும் எனவே அதிகாரிகளின் இந்த அராஜகபோக்கை கண்டித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment