Monday, December 29, 2014
உடுமலை, : இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment