Monday, December 29, 2014
உடுமலை, : இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment