Monday, December 29, 2014
திருப்பூர், : 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் சக்ஷம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார், ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், சக்ஷம் அமைப்பின் தேசிய செயலாளர் கமேஷ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக்குழு தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, குற்றங்கள், இழிவுத்தன்மை தொடர்பாக அந்தந்த தாசில்தாரிடம் முறையீடு செய்ய வேண்டும் என்றிருப்பதை, போலீஸ் ஸ்டேஷனிலும் முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் திருத்த செய்யப்பட வேண்டும். 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்றிருப்பதற்கு பதில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 18 வயது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்று மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யும்விதமாக திருத்தம் செய்ய வேண்டும். அரசின் சி மற்றும் டி பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு முழுமையாக அகற்றும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 100 சதவீத உடல்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் சக்ஷம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார், ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், சக்ஷம் அமைப்பின் தேசிய செயலாளர் கமேஷ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக்குழு தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, குற்றங்கள், இழிவுத்தன்மை தொடர்பாக அந்தந்த தாசில்தாரிடம் முறையீடு செய்ய வேண்டும் என்றிருப்பதை, போலீஸ் ஸ்டேஷனிலும் முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் திருத்த செய்யப்பட வேண்டும். 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்றிருப்பதற்கு பதில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 18 வயது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்று மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யும்விதமாக திருத்தம் செய்ய வேண்டும். அரசின் சி மற்றும் டி பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு முழுமையாக அகற்றும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 100 சதவீத உடல்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment