Sunday, January 03, 2016
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்; 1067 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment