Sunday, January 03, 2016
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்; 1067 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
விலையில்லா வேட்டி சேலையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள் என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக 1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment