Sunday, January 03, 2016
On Sunday, January 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்தகூட்டத்தில் பாரிவேந்தர் ஒன்றிய வாரியான சுற்றுப்பயணம் மற்றும் பாரிவேந்தர் பாசறை பேரிகிளப் முதலியவை துவங்குவது கல்வி உதவித்திட்டம் திருமண உதவிதிட்டம் முதலியவை வழங்குவது திருமண தகவல் மையம் வேலைவாய்ப்பு மையம் முதலியவற்றை நல்ல முறையில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது
கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர் உடையார்களின் ஆட்சி நாம் உறுவாக்க வேண்டும் வரும் தேர்தலில் நம் கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்குறிய ஏற்பாடுகள் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் பாரி வேந்தர் மேடையில் பேசும் மின்தடை பல முறை ஏற்ப்ட்டது அதற்கு நடந்து வரும் ஆட்சியில் மின் தடை இல்லை என்றால் அதிசியம் தற்பொழுது நடந்து வரும் ஆட்சியில் மின் தடை சகஜம் தான் இதனை நாம் தடையாக பொருட்படுத்தக்கூடாது என்று நகைசுவையாக கூறினார்.
இந்தகூட்;டத்தில் தலைவர் வேலாயுதம் உடையார் மூத்த தலைவர் சங்கமுன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment