Sunday, January 03, 2016

On Sunday, January 03, 2016 by Tamilnewstv in    
திருச்சி பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் மாநில செயற்குழு கூட்டம்  நிறுவனத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் பாரிவேந்தர் ஒன்றிய வாரியான சுற்றுப்பயணம் மற்றும் பாரிவேந்தர் பாசறை பேரிகிளப் முதலியவை துவங்குவது கல்வி உதவித்திட்டம் திருமண உதவிதிட்டம் முதலியவை வழங்குவது திருமண தகவல் மையம் வேலைவாய்ப்பு மையம் முதலியவற்றை நல்ல முறையில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது
கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர் உடையார்களின் ஆட்சி நாம் உறுவாக்க வேண்டும் வரும் தேர்தலில் நம் கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்குறிய ஏற்பாடுகள் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் பாரி வேந்தர் மேடையில் பேசும் மின்தடை பல முறை ஏற்ப்ட்டது அதற்கு நடந்து வரும் ஆட்சியில் மின் தடை இல்லை என்றால் அதிசியம் தற்பொழுது நடந்து வரும் ஆட்சியில் மின் தடை சகஜம் தான் இதனை நாம் தடையாக பொருட்படுத்தக்கூடாது என்று நகைசுவையாக கூறினார்.
இந்தகூட்;டத்தில் தலைவர் வேலாயுதம் உடையார் மூத்த தலைவர்  சங்கமுன்

0 comments: