Saturday, December 13, 2014

On Saturday, December 13, 2014 by Unknown in ,    
Displaying NEWS 3 MANGAIYARKARASI ARTS COLLEGE.JPGமதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை யற்றிய கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஸ்வரி ,அரசு சார்பில் நடத்தப்படும் இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கை மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்றும் பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தொழில் முனைவோர்களாக வெற்றிபெற வேண்டும் என்றும் தொழில் முனைவோர்களாக இல்லாமல் இருந்தாலும் தொழில் முனைவோரை கணவராக பெற்று அவர்களுக்கு ஆலோசனை கூறு பவர்களாக  மாணவிகள் திகழ வேண்டும் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்ட சினர்ஜி ஜூட் சிஸ்டம் நிறுவனர் உமா முருகனைப் போல் விடா முயற்சியோடு செயல்பட்டு முன்னேற வேண்டும் என பேசினார் .செயலாளர் அசோக் குமார் ,இயக்குனர் ஷக்தி பிரனேஷ் ,துறைத்தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: