Sunday, March 06, 2016
On Sunday, March 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.3.16
திருச்சியில் திமுக சார்பில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் இன்று மக்கள் நலப்பணியாளர் மாநில தலைவர் மதிவணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள்நலப்பணியாளர்களின் பொருப்பாளர்களின் சந்திப்பு முக.ஸ்டாலினுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய முக ஸ்டாலின்
1989 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு திமுக ஆட்சியல் கலைஞரால் பணி 13500நியமனம் செய்யப்பட்டவர்கள்
13.7.911.1.2001 8.11.2011 என மூன்று முறை பணி நீக்கம் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்;டனர். கலைஞர் ஆட்சியில்
30.10.96
31.5.2006 பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் பணிநீக்கம் செய்ததில்
226 தற்கொலை செய்து உயிர் நீத்தனர் இப்படியெல்லம் ஜெ அரசு மக்கள் நலப்பணியாளர்களை பழிவாங்கிவிட்டதுஎன்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் அஇஅதிமுக ஜெ அரசுநீதிமன்றத்திற்கு அதாவது உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையில் கண்டனத்தற்குர்pய ஆட்சி என்றும் ஜெ அரசு ஆட்சிஅமைத்த உடனே சம்ச்சீர்கல்வியை கைவிட்டது பின்னர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு நீதி மன்றகண்டனத்திற்குள்ளானது.
மக்கள் நலப்பணியாளர்களின் விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறியதையும் செயல்படுத்த வில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை காலியிடம் என முறாயான தகவல் தராத ஷீலா பாலகிருஷ்ணன் மீது உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது கும்பகோணம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நஷ்டஈடு 94
குழந்தைகளுக்கு வழங்காததால் தலைமைசெயலர் மோகன் மற்றும் சமீதா ஐஎஎஸ் மீதும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது
மக்களால் மனு நாட்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் தலைமை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
ஆட்டோ மீட்டர் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அர
சுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்குகள் என பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார் முக ஸ்டாலின்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment