Sunday, March 06, 2016
On Sunday, March 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.3.16
திருச்சியில் திமுக சார்பில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் இன்று மக்கள் நலப்பணியாளர் மாநில தலைவர் மதிவணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள்நலப்பணியாளர்களின் பொருப்பாளர்களின் சந்திப்பு முக.ஸ்டாலினுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய முக ஸ்டாலின்
1989 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு திமுக ஆட்சியல் கலைஞரால் பணி 13500நியமனம் செய்யப்பட்டவர்கள்
13.7.911.1.2001 8.11.2011 என மூன்று முறை பணி நீக்கம் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்;டனர். கலைஞர் ஆட்சியில்
30.10.96
31.5.2006 பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் பணிநீக்கம் செய்ததில்
226 தற்கொலை செய்து உயிர் நீத்தனர் இப்படியெல்லம் ஜெ அரசு மக்கள் நலப்பணியாளர்களை பழிவாங்கிவிட்டதுஎன்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் அஇஅதிமுக ஜெ அரசுநீதிமன்றத்திற்கு அதாவது உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையில் கண்டனத்தற்குர்pய ஆட்சி என்றும் ஜெ அரசு ஆட்சிஅமைத்த உடனே சம்ச்சீர்கல்வியை கைவிட்டது பின்னர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு நீதி மன்றகண்டனத்திற்குள்ளானது.
மக்கள் நலப்பணியாளர்களின் விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறியதையும் செயல்படுத்த வில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை காலியிடம் என முறாயான தகவல் தராத ஷீலா பாலகிருஷ்ணன் மீது உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது கும்பகோணம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நஷ்டஈடு 94
குழந்தைகளுக்கு வழங்காததால் தலைமைசெயலர் மோகன் மற்றும் சமீதா ஐஎஎஸ் மீதும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது
மக்களால் மனு நாட்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் தலைமை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
ஆட்டோ மீட்டர் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அர
சுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்குகள் என பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார் முக ஸ்டாலின்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment