Tuesday, February 20, 2018
பிஷப்ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று துவங்கியது.
இப்போட்டியை ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment