Tuesday, February 20, 2018
திருச்சி நாகமங்கலம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் 33வது பள்ளி ஆண்டு விழா குருகுல முதல்வர் யூஜின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூஃப்லைன்ஸ், நாகமங்கலம் பங்குத் தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு, மனிதவிடியல் மோகன் ஆகியோர் கலந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பல்வேறு அறிவுரை களை வழங்கினார்கள்.
இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அன்பரசன் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அன்பரசன் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment