Friday, September 05, 2014
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனி ஆட்டோ டிரைவர்களான உதயகுமார் (வயது 36), பாலாஜி (26) ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலன், செந்தில்பாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரட்டை கொலை வழக்கில் மேலும் 7 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் 7 பேரை பிடிக்க தீவீர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பழனி வையாபுரி குளம் 5 கண் பாலம் அருகே பதுங்கி இருந்த அய்யாவு (29), ரியாஸ்தீன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், பெரியாவுடையார் கோவில் அருகே நடந்த ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஏற்கனவே அய்யாவு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழனி இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழனி அடிவாரம் தபால் நிலைய ரோடு பகுதியை சேர்ந்த துர்க்கைராஜ் (வயது 30) திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அப்போது அவருடைய தாடை, காது பகுதிகளில் வெட்டு காயம் இருந்தது.
இதை கண்ட நீதிபதி, துர்க்கைராஜை செசன்சு கோர்ட்டு போலீசாரிடம் ஒப்படைத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து துர்க்கைராஜை திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனி ஆட்டோ டிரைவர்களான உதயகுமார் (வயது 36), பாலாஜி (26) ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலன், செந்தில்பாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரட்டை கொலை வழக்கில் மேலும் 7 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் 7 பேரை பிடிக்க தீவீர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பழனி வையாபுரி குளம் 5 கண் பாலம் அருகே பதுங்கி இருந்த அய்யாவு (29), ரியாஸ்தீன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், பெரியாவுடையார் கோவில் அருகே நடந்த ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஏற்கனவே அய்யாவு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழனி இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழனி அடிவாரம் தபால் நிலைய ரோடு பகுதியை சேர்ந்த துர்க்கைராஜ் (வயது 30) திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அப்போது அவருடைய தாடை, காது பகுதிகளில் வெட்டு காயம் இருந்தது.
இதை கண்ட நீதிபதி, துர்க்கைராஜை செசன்சு கோர்ட்டு போலீசாரிடம் ஒப்படைத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து துர்க்கைராஜை திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment