Friday, September 05, 2014
கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). இவர் தனியார் நிறுவன மேலாளர். இவர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வெங்கடாசலத்தின் பக் கத்து அறையில் தங்கியிருந்த 3 பேர் நேற்று முன்தினம் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தனர். எனவே சத்தத்தின் அளவை குறைத்து வைக்குமாறு வெங்கடாசலம் அவர்களிடம் கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் பீர் பாட்டிலால் வெங்கடாசலத்தை குத்தியுள்ளனர். படுகாயமடைந்த வெங்கடாசலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து கணபதியை சேர்ந்த ராஜேஷ்பாபு (23), வேல்ராஜ் (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (24) ஆகிய 3 பேரை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment